Skip to main content

Posts

Showing posts from August, 2012

தியாகி வாரிசுகள்-தியாகிகள் புகைப்படங்கள்

 கர்மவீரர் காமராஜருடன் ஆறுமுகநேரி தியாகிகள் கே.டி.கோசல்ராம்.எம்.எல்.ஏ.,எம்.எஸ்.செல்வராஜன்.எம்.எல்.ஏ., த.தங்கவேல்-ஆறுமுகநேரி கா.ஆ.மேல்நிலைப்பள்ளி திறப்பு விழாவின்போது  தியாகி கே.டி.கோசல்ராம்.எம்.பி.,  தியாகி எம்.எஸ்.செல்வராஜன்.,எம்.எல்.ஏ  தியாகி த.தங்கவேல் நாடார்  தூக்குமேடைதியாகி காசிராஜன்  தூக்குமேடை தியாகி இராஜ கோபால்  தியாகி ச.அருணாசலம் நாடார்

2012-சுதந்திரதின விழாவின்போது தியாகிகளின் பென்சன் உயர்த்தப்படும் என்று அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி

2012-சுதந்திரதின விழாவின்போது சுதந்திரப்போராட்டத் தியாகிகளின் மாநிலப்பென்சன் உயர்த்தப்படும் என்று அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி.தியாகிகளின் பேரக்குழந்தைகளுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டுகிறோம்

Vande Mataram

Gandhiji With Sardar Valabai Patel

Subash Chandra Bose

Jawarhalal Nehruji

INDIAN FREEDOM FIGHTERS AND SUCCESSORS WELFARE ASSOCIATION

PRESIDENT -Arumuganeri   Dr T.T.THAVASI MUTHU.M.A.,Ph.D., GENERALSECRETARY -Chennai  P.GNANAVEL , SECRETARIES- Tanjure KAMAL BATSHA ,Senkottai E.KAILASANATHAN ,Madurai V.KATHIRESAN ,Vellore J.RAJENDRABABU, HONOURABLE ADVISORY BOARD Pollachi Thiagi.G.MUTHUSAMI ,Chennai KANAGAVEL KAMARAJ, Chennai KASTHURIBAI KAKKAN,Nellai VANCHI GOPALAKRISHNAN,  Nellai BHARATHI SHREE BALAJI,Tuticorin V.O.C.A.U.SELVI HONOURABLE PRESIDENTS Chennai Thiagi T.ANDIAPPAN,Namakkal S.KADAR MOIDEEN Contact Address -PRESIDENT,INDIAN FREEDOM FIGHTERS AND SUCCESSORS WELFARE ASSOCIATION Organisor-   Member Dr T.T.THAVASIMUTHU .,M.A.,Ph.D., Join Organisor -Member  P.GANANAVEL,E.CHANDRU Members-Thiagi T.ANDIAPPAN, Thiagi S.KADER MOIDEEN,Thiagi K.BALAKRISHNAN, T.CHANDRAN,V.KATHIRESAN,K.CHIDAMBARAM,J.RAJENDRABABU,S.M.SIDDIK ALLI,B.R.KAMALBATSHA,Ad.S.JANARTHANAN,K.S.SELVAM,KavimamaniBALAN, Thiagi.S.PONNAIAH PILLAI,VALLABA PANDULU,M.R.SRINIVASAN, E.KAILASANATHAN, R.SUBASH CHANDRA BOSE,Smt.LAKSHMI RAJARAM, Sm

தியாகி பேரக்குழந்தைகளுக்கான வேலை வாய்ப்பிற்கானச் சான்றிதழ்-மாதிரி

அயல்நாட்டு அரசியல்வாதி இந்திய நாட்டு அரசியல்வாதியிடம் விமானத்தில் உரையாடல் காட்சி

அயல் நாட்டு அரசியல்வாதி- எங்க நாட்டிலே நாட்டின்மீது மிகுந்த பற்று கொண்ட நல்லமனிதர்கள் அவர்களது வேலைகேட்டும்,முன்னுரிமை கேட்டும் போராடுகிறார்கள்.அவர்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரியலை.  இந்திய அரசியல்வாதி -வே..இதுக்குப்போயி.....என்ன மனுசன்யா.. .நீ ..இதுக்கு ஆலோசனை சொல்லனுமுன்னா தமிழ்நாட்டிலேதான்யா தலிவரு பலரு இருக்காருங்க...திகார் ஜெயிலை நிரப்புறதில போட்டி மேலப் போட்டி போட்டு வெற்றிபெற்ற தனிப்பெரும் தன்னிகரில்லா தமிழ்நாட்டிலேதான் இதுக்கு விடை இருக்கு. அயல்நாட்டு அரசியல்வாதி- எனக்கு சரியான திட்டம் சொன்னீங்க்ன்னா எங்க நாட்டிலே டாக்டர் பட்டம் உங்கக்குத் தரஏற்பாடு செய்வேன். இந்திய அரசியல்வாதி -தமிழ்நாட்டிலே சுதந்திரப்போராட்டத்தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அரசாணைப் போட்டாங்க.ஆனால் அந்த அரசாணைமூலம் ஒரு வாரிசுக்குக்கூட வேலை கிடைக்கக்கூடாது என்று மெல்லக்கொல்லும் ஒரு நிபந்தனைப் போட்டாங்க. அதாவது, முன்னுரிமையில் முதலாவது விதவைகள்,கலப்புத்திருமணம் செய்துகொண்டவர்கள், இவ்வாறு ஆறாவதாகக் கீழே உள்ள வரிசைக்குத் தள்ளப்பட்டனர்.மேலும் வாரிசு சான்றிதழை கூவிக் கூவி மற்றவர்கள

சுதந்திரப்போராட்டத்தியாகிகளின் மகன்,மகள்,பேரக்குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்று அரசாணை இருந்தும் அதனை நடைமுறைப்படுத்தாத வேலைவாய்ப்புத்துறையின் அதிகாரிகளின் போக்கு புள்ளி விபரத்துடன்..,,

சுதந்திரதினம்,தியாகிகள் தினம் அல்லது தியாகிகள் ஏதேனும் போராட்ட அறிவிப்பு செய்தவுடன் வெளியிடப்படும் வழக்கமான அறிவிப்புகளில் ஒன்று

FREEDOM FIGHTERS AND SUCCESSORS AGITTATION AT CHENNAI-2012

THIYAGI T.ANDIAPPAN,THIAGI KADAER MOIDEEN,THIYAGI A,JEYALAXMI, MAYLAI T.P.C.PERIYASAMI,DR T.T.THAVASIMUTHU,ADVOCATE JANARTHANAN,VADAPALANI K.RAMACHANDRAN, SELAM PASWESWARI,M.S.RAMANUJAM  VADAPALANI K.RAMACHNDRAN,MAYLAI C.PERIYASAMI,THIYAGI T.ANDIAPPAN

வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை,பி.இ.,எம்.பி.பிஎஸ் கல்வியில் பேரக்குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு கோரி சென்னையில் 25.06.2012 இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தலைமை-தியாகி த.ஆண்டியப்பன் முன்னிலை-தியாகி காதர் மொய்தீன்,நாமக்கல் நிகழ்ச்சி ஏற்பாடு-இந்திய சுதந்திரப்போராட்டத்தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலச் சங்கம் சார்பில் தலைவர்-முனைவர் த.த.தவசிமுத்து ,பொதுச்செயலாளர்-பி.ஞானவேல்  கோவில்பட்டி வட்டச்செயலாளர் கே.எஸ்.செல்வம். நாமக்கல் பி.ஆறுமுகம்,மாநிலச் செயலாளர் தஞ்சை கமால் பாட்சா ஆகியோர் உள்ளனர்.

கலைஞர் ஆட்சியில் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதும் அழைத்துப்பேசிய பொதுத்துறை /ஒன்றுமே செய்யாமல்ஏமாற்றப்பட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் /, ஆட்சி மாறினாலும் மாறாத எண்ணத்துடன் அதிகாரிகள் ./ என்றுதணியும் தியாகிகள் குடும்பத்தை ஒழித்துக்கட்டும் நல்லெண்ணம்./ஜெய்ஹிந்த்

Hon'ble President's Secretariat letter to Govenment of Tamilnadu, Cheif secretary about Freedom Fighters successors employment